2026 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு மாணவர் கல்வி விசா விண்ணப்பங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கனடாவின் குடியேற்ற அமைச்சர் லீனா டையாப் (Lena Diab) புதிய அமைச்சரவை உத்தரவுகளை வெளியிட்டுள்ளார்.
புதிய நாட்டில் புதிய கல்வி மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை என குடும்பம் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், டிசம்பர் 5ஆம் திகதி இந்தத் துயரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் 6.9% ஆக இருந்த வேலையின்மை விகிதம், நவம்பரில் 6.5% ஆக குறைந்துள்ளது. இது கனடாவின் பொருளாதாரம் பலமாக உள்ளதை காட்டும் ஒரு முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு ஐரோப்பிய ஆசிய நாடுகளில் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
கனடா மத்திய அரசின் புதிய எல்லைப் பாதுகாப்பு மசோதா C-12க்கு எதிராக பல குடியேற்ற உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
கனடாவின் முன்னாள் துணை பிரதமரும், முக்கிய அரசியல் தலைவருமான கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட், பிரித்தானியாவின் புகழ்பெற்ற Rhodes Trust அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் ஃபிட்ஸ்ராய் ஹார்பரில் வசிக்கும் ஷெல்லி எக்ஃபோர்ட் என்ற பெண், மிகப்பெரிய ‘Catch the Ace’ லொத்தரில் வரலாற்று வெற்றி ஒன்றைப் பெற்றுள்ளார்.
கனடாவின் டொராண்டோவில் பனிப்பொழிவு ஏற்படும் காலங்களிலான வழித்தடங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவோருக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாணவர் வீசா மோசடிகளை தடுக்கவும், சர்வதேச மாணவர் முறைமையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.