Tag: பிரித்தானியா

பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு: கன்சர்வேடிவ் கட்சிக்கு அதிக அரசியல் பின்னடைவு ஏற்படும் அபாயம்

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு, கன்சர்வேடிவ் கட்சிக்கு தொழிற்கட்சியை விட அதிக அரசியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

பிரித்தானிய அடமான சந்தையில் போட்டி தீவிரம் – மேலும் குறையும் வட்டி வீதங்கள்

நிதி தகவல் சேவை நிறுவனம் மணிஃபேக்ட்ஸ் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டில் அடமான சந்தை அதிக செழிப்பை நோக்கி நகரும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேர மக்கள் ஆர்வம் – பிரித்தானிய அரசியலில் புதிய அலை; ஸ்டார்மர் முன்னிலையில் சிக்கல்!

பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளை விடவே பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேர அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

பிரித்தானியாவில் பணவீக்கம் எதிர்பாராத வீழ்ச்சி – வட்டி விகிதக் குறைப்புக்கு வழிவகுக்குமா?

உணவு மற்றும் பானங்களின் விலை உயர்வு 4.9% இலிருந்து 4.2% ஆகக் குறைந்துள்ளது. சேவைத் துறை பணவீக்கம் 4.4% ஆகவும், மைய பணவீக்கம் (core inflation) 3.4% இலிருந்து 3.2% ஆகவும் குறைந்துள்ளது.

பிரித்தானியாவில் 2027 முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய விதிகள்; என்ன தெரியுமா?

2027-இல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், அதன் தாக்கம் உலகளாவிய கிரிப்டோ சந்தை முழுவதும் உணரப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் வேகமாக பரவும் சூப்பர் ப்ளூ வைரஸ்; வேலைநிறுத்தம் செய்ய மருத்துவர்கள் திட்டம்: பிரதமர் காட்டம்

தற்போது பரவி வரும் ‘சூப்பர் ப்ளூ’ என்பது Influenza வைரஸின் A வகையைச் சேர்ந்த H3N2 துணைப்பிரிவில் ஏற்பட்டுள்ள K எனப்படும் மரபணு மாறுபாடு காரணமாக உருவானதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர். 

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மாயம்: கண்காணிப்பு குறைபாடே காரணம்!

அதன்பின் அவர்கள் எங்கு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், அவர்கள் சமூகத்தின் பார்வைக்கு அப்பாற்பட்டு மறைந்துவிடுகிறார்கள் என்று அவர் கவலை தெரிவித்தார்.

பிரித்தானியா ஆசையில் முடிந்த துயரம்: மனைவியை மற்றவருக்குத் திருமணம் செய்து வைத்த கணவர்

பிரித்தானியா சென்ற பின், அந்த பெண் தனது முதல் கணவரின் அழைப்புகளை முற்றிலும் புறக்கணித்து, அனைத்து தொடர்புகளையும் துண்டித்து விட்டார்.

பிரித்தானியாவில் காய்ச்சல் பரவல்: பொதுமக்களுக்கு மாஸ்க் அணிய ஆலோசனை

தொற்றுகள் மேலும் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் மாஸ்க் அணிவது உட்பட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி (UKHSA) வலியுறுத்தியுள்ளது.

மாவீரர் நாள் இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்கள் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு

பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு ஐரோப்பிய ஆசிய நாடுகளில் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

பிரித்தானியாவில் மூன்றே வருடங்களில் நிரந்தர குடியுரிமை பெறும் வாய்ப்பு 

அதிக வருமானம் பெறும் நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு மூன்று ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வாய்ப்பை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. 

பிரித்தானியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளை நாடுகடத்த தீர்மானம்

பிரித்தானியாவில் அகதிகளாக இருந்தவர்களின் குடியேற்ற நிலை ரத்து செய்யப்பட்டால், அந்நாட்டில் பிறந்த அவர்களின் குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம் என்ற புதிய திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் செல்வந்தர்கள்: வரிக் கொள்கை மாற்றங்கள் கவலைக்குரியது

பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி செல்வந்தர்கள் பலர், அண்மையில் அதிகரித்து வரும் வரி சுமை மற்றும் எதிர்பார்க்கப்படும் புதிய வரிக் கொள்கைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகளுக்கு எதிரான பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கையால் வலுக்கும் விமர்சனம்

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில், பிரித்தானிய உள்துறைச் செயலாளரான ஷபானா மஹ்மூத் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரித்தானியாவில் அகதிகளின் நிரந்தர வதிவிட விசாவுக்கு முடிவு: இலங்கையருக்கும் சிக்கல்!

பிரித்தானியாவில் அகதிகளுக்கான நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை வழங்கப்படுவதில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குறித்த விடயத்தை உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத்தால் தெரிவித்துள்ளார்.

மன்னர் கொடுத்த விருந்தின்போது இளவரசர் ஹரியை சீண்டிய ட்ரம்ப்

பிரித்தானியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு மன்னர் சார்லஸ் விண்ட்சர் மாளிகையில் விருந்தளித்தார்.