ஜூன் 2ஆம் தேதி குரு கடக ராசியில் பிரவேசிப்பதால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகம், மேஷம், ரிஷபம், மிதுனம், மீனம் ஆகிய ராசிகளுக்குச் செழிப்பு, வெற்றி, வளர்ச்சியைத் தரும் என ஜோதிடம் கூறுகிறது. இந்தப் பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்குப் பார்க்கலாம்.
குரு பகவானின் சக்திவாய்ந்த பார்வையால், ஜூன் தொடங்கி அடுத்த இரண்டு மாதங்களில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய 6 ராசிகளுக்கு வீடு, சொத்து, தொழில், பணவரவில் ஜாக்பாட் அதிர்ஷ்டம் கிட்டும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தங்கள் கணவனை முழுமையாகக் கட்டுப்படுத்த நினைப்பவர்களாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மே 20, 2026 அன்று சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரத்திற்கு மாறுகிறார். இந்த மாற்றத்தால் ரிஷபம், கும்பம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம், தொழில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி, புகழ் ஆகியன அதிகரிக்கும் என ஜோதிடம் தெரிவிக்கிறது.
மே 17 அன்று உருவாகும் சௌபாக்ய, ஷோபன், த்வாங்க்ஷ மற்றும் த்வஜா யோகங்களால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. 12 ராசிகளுக்குமான இன்றைய துல்லியமான பலன்களை பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில மாதங்களில் பிறந்தவர்கள் இயல்பாகவே வெற்றி, தலைமைத்திறன் மற்றும் சக்திவாய்ந்த ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். பிப்ரவரி, ஜூன், செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் பிறந்தவர்களின் சிறப்புகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
மே 8 ஆம் தேதி சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். இந்த பெயர்ச்சி சிம்மம், கன்னி மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் மற்றும் தொழில் முன்னேற்றத்தை வழங்கும் என கூறப்படுகிறது.
சுக்கிரன் மே 14ஆம் தேதி மிதுன ராசியில் வியாழனுடன் சேருவதால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் மிதுனம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு வேலை, தொழில், நிதி நிலை, குடும்ப மகிழ்ச்சி, எதிர்பாராத பண வரவு எனப் பல அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் .
கேது மகம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி செய்ததால் எந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வமும் அதிர்ஷ்டமும் கிடைக்கிறது, அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
அட்சய” என்பது குறையாதது, எப்போதும் பெருகிக் கொண்டே இருப்பது என்ற அர்த்தத்தை தருகிறது. இந்த நாளில் தொடங்கும் செயல்களும் வாங்கப்படும் பொருட்களும் வளம் சேர்க்கும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.
இந்த கிரக சேர்க்கை செல்வம், தொழில் முன்னேற்றம் மற்றும் உணர்ச்சி நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுகிறது.
ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம் முதல் மீனம் வரை மொத்தம் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. பாபா வங்காவின் ஜோதிட கணிப்புகள் கூறும் அந்த சுவாரசிய தகவல்கள் இதோ.
நேர்மை, விசுவாசம் மற்றும் அசைக்க முடியாத அன்பு ஆகியவற்றால் தன் மனைவியின் மனதை வெல்லும் சிறந்த கணவர்கள் எந்தெந்த ராசியில் பிறக்கிறார்கள் என்பதை ஜோதிட ரீதியாக இங்கே காணலாம்.
2026 மார்ச் 11 முதல் குரு பகவான் தனது நேர்கதி சஞ்சாரத்தைத் தொடங்குவதால், மேஷம், சிம்மம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்குப் பொற்காலம் ஆரம்பமாகவுள்ளது.
நீண்ட காலமாகத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் 90’ஸ் கிட்ஸுகளுக்கு 2026-ம் ஆண்டு ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது; குறிப்பாக 5 ராசிக்காரர்களுக்குச் சுக்கிரனின் அருளால் மணவாழ்க்கை அமையவுள்ளது.
உலகப்புகழ் பெற்ற பாபா வாங்காவின் கணிப்புப்படி, மார்ச் 23 முதல் குறிப்பிட்ட ஐந்து ராசியினருக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம் தேடி வரப்போகிறது.