லண்டன் நினைவிடத்தில் சீன பாதுகாப்பு நடவடிக்கை அனுமதி; ஸ்டார்மர் அரசின் ரகசிய ஒப்பந்த குற்றச்சாட்டு தீவிரம்

Published on: 16 Nov 2025, 01:16 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

லண்டனின் பண்டைய செயிண்ட் மேரி கிரேசஸ் அபே தளத்தில் சீன அரசு பாதுகாப்பு அதிகாரிகள் கடவுச்சீட்டுகளைச் சோதிக்க அனுமதி பெற்றிருப்பது, சீனாவுடன் பிரிட்டன் அரசு கொண்டுள்ள உடன்படிக்கைகள் குறித்து புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

லண்டன் நினைவிடத்தில் சீன பாதுகாப்பு நடவடிக்கை அனுமதி; ஸ்டார்மர் அரசின் ரகசிய ஒப்பந்த குற்றச்சாட்டு தீவிரம்

லண்டனின் பண்டைய செயிண்ட் மேரி கிரேசஸ் அபே தளத்தில் சீன அரசு பாதுகாப்பு அதிகாரிகள் கடவுச்சீட்டுகளைச் சோதிக்க அனுமதி பெற்றிருப்பது, சீனாவுடன் பிரிட்டன் அரசு கொண்டுள்ள உடன்படிக்கைகள் குறித்து புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

சீனாவின் மிகப்பெரிய சூப்பர் தூதரகம் அமைக்கப்பட உள்ள நிலப்பரப்பு இப்போது இந்த வரலாற்று தளத்தை உள்ளடக்குகிறது. இதனால் சீன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நேரடி கட்டுப்பாட்டு அதிகாரம் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், சீன தூதரகத் திட்டத்தை முன்னெடுக்க ரகசிய உடன்பாடு செய்ததாக பரவியுள்ள குற்றச்சாட்டு இந்த விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

சீனாவை திறமையாக விமர்சிப்பவர்களுக்கு இந்த பகுதி இனி பாதுகாப்பாக இருக்காது என IPAC நிர்வாகி Luke de Pulford எச்சரிக்கும் நிலையில், பொதுமக்களிடையே கோபமும் கவலையும் அதிகரித்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW