Tag: மீனம்

உயிரே போனாலும் முதல் காதலை மறக்காமல் நெஞ்சில் வைத்திருக்கும் 4 ராசிகள் - நீங்களும் இதில் இருக்கிறீர்களா?

முதல் காதலை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத 4 ராசிகள் யார்? விருச்சிகம், கடகம், மீனம், ரிஷப ராசிக்காரர்கள் ஏன் காதல் தோல்வியிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்?

அடுத்த வாரம் இந்த 5 ராசிகளுக்கும் ராஜயோகம் தான்.! பாபா வங்காவின் கணிப்பு இதோ.!

ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம் முதல் மீனம் வரை மொத்தம் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. பாபா வங்காவின் ஜோதிட கணிப்புகள் கூறும் அந்த சுவாரசிய தகவல்கள் இதோ.

மார்ச் 2026: மேஷம், ரிஷபம், மீனம், சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கிறது

மாதத் தொடக்கத்தில் புதன், செவ்வாய், சூரியன் மற்றும் ராகு கும்ப ராசியில் இருக்கும் நிலைகளால் புதாதித்ய ராஜயோகம், மங்களாதித்ய ராஜயோகம், நவபஞ்ச ராஜயோகம் மற்றும் சதுர்கிரக யோகங்கள் உருவாகுகின்றன.

முத்து அணிந்தால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் ராசிகள் – உங்க ராசி இருக்கா?

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகம் ஆதிபதியாக இருந்தாலும், இவர்களின் நான்காம் வீட்டை சந்திரன் ஆள்கிறார். நான்காம் வீடு வீடு, நிலம், தாய் மற்றும் சுகபோகங்களை குறிக்கிறது.

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய ராஜயோகம் – 2026-ல் இந்த 4 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர்களாக உயர்வார்களாம்!

ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில், மகர ராசியில் ஐந்து கிரகங்கள் — சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் — ஒரே நேரத்தில் சஞ்சரிக்கப் போகின்றன.

2026இல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து – மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்!

சில ராசிகளில் உள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

100 வருடங்களுக்கு பின்னர் புதன் பெயர்ச்சியால் உருவாகியுள்ள இரட்டை ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு இரட்டை அதிஷ்டம்

புதன் சூரியனுடன் ஒன்றிணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகி, புதன் சுக்கிரனுடன் இணைவதால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டு ராஜயோகங்களும் ஒன்றாக உருவாகுவது மிக அரிதானதும், மிகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.

50 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் சதுர்கிரக யோகம்: வாழ்வில் வெற்றி பெறும் ராசிக்காரர்கள்

ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த யோகங்களில் ஒன்றான சதுர்கிரக யோகம், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அரிய கோணத்தில் இப்போது உருவாக உள்ளது.