யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது சட்ட வைத்திய அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
தன்னுடைய வேலை பறிபோனதற்கும், தன் தாயாரின் மரணத்திற்கும் சுனிதாவே காரணம் என்று கருதிய மகேஷ், அவரைப் பழிவாங்கத் துடித்துள்ளார்.
ருபிந்தருக்கு ஆன்லைனின் திருமண செயலி ஒன்றின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான சரஞ்சித் சிங் கிரேவால் (75) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.