Tag: Police Investigation

மருத்துவ மாணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு... பேராசிரியர்கள் துன்புறுத்தியதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

கேரளாவின் கண்ணூர் பல் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தில், அவர் பேராசிரியர்களால் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய காதலன்; 22 வயதுப் பெண் எடுத்த விபரீத முடிவு!

தெலங்கானா மாநிலத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி... இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்...என்ன நடந்தது?

காதல் பெயரில் திருமணம் செய்து விட்டு மாயமான இளைஞர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே திருமணமாகி இரட்டை குழந்தைகளின் தந்தை என்ற உண்மை பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நண்பனின் மனைவியை மிரட்டி உல்லாசம்… 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்த கொலை ரகசியம்

சத்தீஸ்கரில் நான்கு ஆண்டுகளாக மறைந்திருந்த கொலை வழக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காதல், துரோகம் மற்றும் பிளாக்மெயில் இணைந்த இந்த சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்யாணத்துக்கு பிறகும் மறக்க முடியல.. லாட்ஜில் ரூம் போட்ட ஜோடிகள்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விதுரா கிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில், திருமணமான காதல் ஜோடி மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பெண்கள் பெயரில் பண மோசடி: பிரபல விடுதிகள் எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், இந்த மோசடியாளர்களை நம்பி பலர் ஏமாந்த சம்பவங்களும் அம்பலமாகியுள்ளது.

71 வயது அமெரிக்க பெண் இந்தியாவில் எரித்துக்கொலை - கூலிப்படை ஏவி கொன்ற காதலன்

ருபிந்தருக்கு ஆன்லைனின் திருமண செயலி ஒன்றின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான சரஞ்சித் சிங் கிரேவால் (75) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.