இந்த வாரத்தில் கடகம், கன்னி, விருச்சிகம் மற்றும் மீனம் ராசிக்காரர்கள் குறிப்பிடத்தக்க நற்பலன்களை அனுபவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் தனுசு மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் நிதி மற்றும் உறவுகள் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.
தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்யும் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நூற்றாண்டின் மிகவும் பதற்றமான காலகட்டங்களில் ஒன்றாக தற்போது உலகம் கருதப்படுகிறது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, உலகப்போர் ஏற்படும் வாய்ப்பு குறித்து பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
தைரியம், செயல்திறன் மற்றும் மன உறுதியின் காரகனான செவ்வாய் பகவான், சனிபகவானால் ஆளப்படும் மகர ராசியில் ஜனவரி 16, 2026 அன்று நுழைய இருக்கிறார்.
கஜகேசரி ராஜயோகத்தின் தாக்கம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களையும், நல்ல தொடக்கங்களையும் உருவாக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
சூரியன் உத்தராயண காலத்தைத் தொடங்குவதன் மூலம் ஜோதிடரீதியாக ஒரு முக்கியமான மாற்றக் காலம் ஆரம்பமாகிறது. 2026ஆம் ஆண்டில், சூரியன் பொங்கல் பண்டிகையுடன் இணைந்து உத்தராயணத்தில் நுழையும்போது, மகர ராசியில் பிரவேசித்து வடக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடங்குகிறார்.
ஜோதிட சாஸ்திரத்தில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. குறிப்பாக கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவாக்கும் ராஜயோகங்கள், வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்களைத் தரக்கூடியவை.