Tag: Sri Lanka Police Investigation

யூடியூப்பர்

31ஆவது மாடியில் இருந்து விழுந்து உயிர்மாய்த்த யூடியூப்பர்

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன. காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள ...

தம்பியை கொலை செய்த அண்ணன்

தம்பியை கொலை செய்த அண்ணன்; விசாரணையில் வெளியான தகவல்

ஜா-எல பொலிஸ் பிரிவின் ஏகல சாந்த மேத்யூ மாவத்தை பகுதியில் நேற்று (01) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பண தகராறு தொடர்பாக இரண்டு ...

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு…பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!

வவுனியா - குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் நால்வர் அடங்கிய குடும்பத்தினர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று (07) பதிவாகியுள்ளது. ...

இளம் பெண்

கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் இளம் பெண் சடலமாக மீட்பு!

இளம் பெண் சடலமாக மீட்பு! கொழும்பு - 7 குதிரை பந்தய திடலிலிருந்து இன்று(17) இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ...

அம்மனின் ஆபரணங்கள் கொள்ளை

கோவிலை உடைத்து அம்மனின் ஆபரணங்கள் கொள்ளை

அம்மனின் ஆபரணங்கள் கொள்ளை நானுஓயா, டெஸ்போட் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு, அம்மனின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஆலயத்தில் இருந்த ...

யாழில் பெண்ணை சீரழித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்

யாழில் பெண்ணை சீரழித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்

  யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது ...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

விபத்து காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் கனரக வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விசேட அறிவித்தல் விடுத்துள்ளனர். மாத்தறை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்களின் சாரதிகள் குருந்துகஹஹெதெக்ம ...

பாடசாலை முடித்து சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

பாடசாலை முடித்து சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

புலமைப்பரிசில் பரீட்சையை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவியொருவர் கடத்தப்பட்டு காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டு சென்றுள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றைய தினம் புலமைப்பரிசில் பரீட்சை முடிந்து தனது ...

யாழில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழ். மானிப்பாய் - கட்டுடையில் கிணற்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (12) பதிவாகியுள்ளது. கட்டுடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது ...

பாடசாலைகளுக்கு விடுமுறை

மகள் வன்புணர்வு – உதவிய குற்றச்சாட்டில் தாய் கைது

பாடசாலை மாணவியான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் அதற்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொல்கஹாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- பொன்னாலைப் பிரதேசத்தில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. பொன்னாலை - சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த யசோதரன் யஸ்மிகா ...

மஸ்கெலியாவில் மாணவி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

இளம் யுவதி வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை: வைத்தியருக்கு மரண தண்டனை உறுதியானது

மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்காக சென்ற திருமணம் முடிக்காத இளம் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றத்திற்காக மருத்துவர் ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண ...

Page 1 of 2 1 2

அண்மைச் செய்திகள்

முக்கிய செய்தி

போட்டோ கேலரி

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist