Tag: Sri Lanka Police Investigation

கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்கு அருகே கிணற்றில் இருந்த இளைஞர் சடலம்: தீவிர விசாரணை

வெலிகம பகுதியில் கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை சந்தேகத்தில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

ஆடைத் தொழிற்சாலையில் இளம் பெண் கொலை – சந்தேக நபரை தேடும் பொலிஸார்

தென்னிலங்கையின் கஹதுடுவ பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த இளம் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

விளையாட்டு வினையில் முடிந்தது... யாழில் துரதிஷ்டவசமாக பலியான குடும்பஸ்தர்

இவர் கடந்த எட்டாம் திகதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவி பிள்ளைகளுடன் முரண்பட்ட நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 

திருகோணமலையில் அதிகாலையில் நேர்ந்த விபத்து; மயிரிழையில் உயிர் தப்பிய தம்பதி

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மின்கம்பங்கள், வீதி பெயர்பலகை என்பவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் சங்குபிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் வெளியான பகீர் தகவல்!

யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலத்தில்  சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த யுவதி முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மிதந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குடும்ப தகராறில் ஏற்பட்ட சோகம்... மனைவியின் உயிரை பறித்த கணவன்

மேற்கொண்ட விசாரணைகளில் பெண்ணுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வீடொன்றில் 21 வயது யுவதி செய்த மோசமான செயல்; வெளியான தகவல்

ஹட்டன் , எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 195,000 ரூபாய் பணத்தை திருடிய 21 வயது யுவதி ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.