சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக நிலையற்ற தன்மையுடன் காணப்பட்ட போதிலும், சர்வதேச பொருளாதார சூழல்களால் தற்போது தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடி அல்லது சர்வதேச வங்கி மந்தநிலை ஏற்படக்கூடும் என கணித்துள்ளார். அதனால், அவர் தங்கத்தின் விலை அந்த ஆண்டு உச்சம் தொடுக்கும் என எச்சரித்துள்ளார்.
வழக்கமாக, 8 கிராம் தங்கம் கொண்ட பாறையே உயர்தரமான தங்க வயலாகக் கருதப்படும் நிலையில், இது ஒரு பெரிய கண்டுபிடிப்பாக உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.