முட்டை உற்பத்தி 40% வரை குறைந்துள்ளதாகவும், அடுத்து வரும் நாட்களில் முட்டை விலை கணிசமாக உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை.
தங்களை திடீரென காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் தாய்-மகள் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்படாமல் தப்பிக்க பாறையின் மீது பாதுகாப்பாக ஏறி நின்றனர்.