Tag: ராஜயோகம்

100 ஆண்டுகளுக்கு பின் அட்சய திருதியையில் அரிய 5 ராஜயோகங்கள் – இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்

அட்சய” என்பது குறையாதது, எப்போதும் பெருகிக் கொண்டே இருப்பது என்ற அர்த்தத்தை தருகிறது. இந்த நாளில் தொடங்கும் செயல்களும் வாங்கப்படும் பொருட்களும் வளம் சேர்க்கும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.

அட்சய திருதியையில் சுக்கிரன் உருவாக்கும் ராஜயோகம்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குவிய வாய்ப்பு

அட்சய திருதியை நாளில் சுக்கிரன் ரிஷப ராசியில் நுழைந்து உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் ரிஷபம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

300 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் யோகம்: மூன்று ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம்

026 மார்ச் 15 ஆம் தேதி, கிரகங்களின் அரசனான சூரியனும், செல்வத்தின் அதிபதியான சுக்கிரனும் மீன ராசியில் இணைந்து, சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு சக்திவாய்ந்த சுக்ராதித்ய யோகத்தை உருவாக்கவுள்ளனர்.

300 ஆண்டுகள் கழித்து மகா சிவராத்திரியில் உருவாகும் அரிய யோகங்கள்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

மகா சிவராத்திரி 2026 இந்த ஆண்டு பிப்ரவரி 15 அன்று பக்தர்களால் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனித நாளில் அரிதான கிரக நிலைகள் உருவாகும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

மகா சிவராத்திரி 2026: அரிய ராஜயோகங்கள் உருவாகும் நாள் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

இந்த அரிய யோகங்களின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

100 ஆண்டுகளுக்குப் பின் ஒரே நேரத்தில் உருவான 3 ராஜயோகங்கள் – அதிர்ஷ்டம் பொங்கும் ராசிகள்

புதன்–சூரியன் இணைவால் புதாதித்ய ராஜயோகம், புதன்–செவ்வாய் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம், மேலும் செவ்வாய் உச்ச ராசியில் இருப்பதால் ருச்சக ராஜயோகம் உருவாகியுள்ளது.

2026-ல் உருவாகும் முதல் மங்கலாதித்ய யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் உச்சம்

புத்தாண்டின் ஆரம்பத்திலேயே சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் இணைவதன் மூலம் உருவாகும் மங்கலாதித்ய யோகம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

100 ஆண்டுகளுக்குப் பிறகு மகரத்தில் அரிய திரிகிரக யோகம் – மூன்று ராசிக்காரர்களுக்கு இரட்டை அதிர்ஷ்டம்!

வேத ஜோதிடத்தின்படி, நவகிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையின் பல அம்சங்களை ஆழமாக பாதிக்கிறது. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கிரகங்களின் அரிய சேர்க்கை ஒன்று நிகழவுள்ளது.

40 வயதுக்குப் பின் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் கொண்ட நான்கு ராசிகள் – உங்கள் ராசி இதில் இருக்கா?

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எப்போது வரும் என்பதை முன்கூட்டியே யாராலும் கணிக்க முடியாது. சிலருக்கு இளமையிலேயே வெற்றியும் செல்வமும் கிடைத்து ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும். ஆனால் சிலருக்கு அதிர்ஷ்டம் 40 வயதுக்குப் பிறகுதான் வாய்த்துக் கொடுக்கிறது.

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய ராஜயோகம் – 2026-ல் இந்த 4 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர்களாக உயர்வார்களாம்!

ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில், மகர ராசியில் ஐந்து கிரகங்கள் — சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் — ஒரே நேரத்தில் சஞ்சரிக்கப் போகின்றன.

50 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் சதுர்கிரக யோகம்: வாழ்வில் வெற்றி பெறும் ராசிக்காரர்கள்

ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த யோகங்களில் ஒன்றான சதுர்கிரக யோகம், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அரிய கோணத்தில் இப்போது உருவாக உள்ளது.

கிரக மாற்றங்களால் நவம்பரில் உருவாகும் 4 ராஜயோகங்கள்; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

இந்த நவம்பர் மாதத்தில் செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் இருந்து, ருச்சக ராஜயோகத்தையும், குரு பகவான் ஹன்ஸ் ராஜயோகத்தையும், சுக்கிரன் மாளவ்ய ராஜயோகத்தையும் மற்றும் செவ்வாய் சூரியனால் ஆதித்ய மங்கள ராஜயோகமும் உருவாகவுள்ளன. 

செவ்வாய்-புதன் ஒரே ராசியில் இணைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசரான புதன் வணிகம், புத்திக்கூர்மை மற்றும் அறிவாற்றலை பாதிக்கிறது. அதேபோல செவ்வாய் தைரியம், வலிமை மற்றும் கோபத்தைக் குறிக்கிறது. இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களும் தற்போது விருச்சிக ராசியில் இணையப்போகிறது.