வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் பெற்றோர் வேலை செய்து கொண்டிருந்த போது மழை பெய்துள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து ஆபத்து நிலவுவதால், மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும்.