இந்த நண்பர்களின் குடும்பங்களும் பல ஆண்டுகளாக வைரங்களைத் தேடி வந்தபோதும், இதுவரை யாருக்கும் ஒரு வைரக்கல் கூட கிடைக்கவில்லை. ஆனால், நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, அதிர்ஷ்டம் இந்த இரு நண்பர்களுக்கு ஒரே நேரத்தில் கைகூடியது.
அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை 25 வயது நீலேஷ் பில்லாலா என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.