அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை 25 வயது நீலேஷ் பில்லாலா என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.
அம்பாறையில் 14 வயது மகளைக் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை, பெரிய நீலாவணை போலீசார் கைது செய்துள்ளனர்.