யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது சட்ட வைத்திய அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
விவாகரத்து வழக்கை முறியடிக்க நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து மாமியாரைக் கொலை செய்த மருமகனும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மகளும் திருகோணமலையில் வைத்துப் பிடிபட்டனர்.