பொதுவாக இத்தகைய செயல்பாடுகள் அதி ரகசியமாக இருக்கும்; ஆனால் அதிபர் டிரம்ப் இதை நேரடியாக ஒப்புக்கொண்டது உலகளாவிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 2024இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், வெனிசுலாவின் தேசிய தேர்தல் கவுன்சில் மதுரோவை வெற்றியாளராக அறிவித்தது. இருப்பினும், அந்த அறிவிப்பு பரவலான சர்ச்சைக்குள்ளானது.
தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) மற்றும் GCHQ-இன் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் விசாரணை நடத்தி வருகிறது.