Tag: சிறுவர் பாதுகாப்பு

சமூக வலைத்தள வலையில் சிக்கிய சிறுவர்கள் – கண்டி, பேராதனையில் அதிர்ச்சி சம்பவம்!

கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் சிறுவர்களை அச்சுறுத்தி தவறான முறையில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இலங்கை இளைஞன் மீது லண்டனில் 7 பாரதூர குற்றச்சாட்டுகள்; மறுத்து நீதிமன்றத்தில் ஆஜர்

அரசாங்கத்தால் புகலிட கோருபவர்களை தங்க வைக்க பயன்படுத்தப்படும் மூன்று நட்சத்திர வசதியுடைய St Giles Hotel விருந்தகத்தில் அவர் வசித்து வந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழர் பகுதியில் பெற்ற மகளை பல முறை சீரழித்த தந்தை

அம்பாறையில் 14 வயது மகளைக் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை, பெரிய நீலாவணை போலீசார் கைது செய்துள்ளனர்.