சின்னத்திரையில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் இரண்டாவது பாகத்தில் புதிய பாத்திரமாக நடிகை சாத்திகா இணைந்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக தனது கலைப் பயணத்தைத் தொடங்கி, 'அண்ணாமலை' சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் தனியிடம் பிடித்த நடிகை வினிதா, தற்போது தனது புதிய புடவை போட்டோஷூட் மூலம் இணையத்தை வென்றுள்ளார்.
டிக்டாக், மாடலிங் போன்ற தளங்களில் செயல்பட்டு வந்த வினுஷாவுக்கு, விஜய் டிவி தான் சின்னத்திரையில் முதல் வாய்ப்பை வழங்கியது. அதன் பிறகு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.