நெல்லையில் விடுதியில் தங்கிய தோழிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய இளம்பெண் மகரஜோதி கைது. கோவையில் தலைமறைவான காதலன் கண்ணனையும் கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர்.
தங்களை திடீரென காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் தாய்-மகள் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்படாமல் தப்பிக்க பாறையின் மீது பாதுகாப்பாக ஏறி நின்றனர்.