செவ்வாய் மற்றும் சூரியன் மேஷ ராசியில் சேருவதால் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டத்தையும் பணவரவையும் தரப்போகிறது. எந்த ராசிக்காரர்கள் பலன் பெறுகிறார்கள் என்பதை அறியுங்கள்.
தற்போதைய காலகட்டத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதே நேரத்தில், நிழல் கிரகமாக அறியப்படும் ராகுவும் அதே கும்ப ராசியில் பயணித்து வருகிறது.
உலகப் புகழ்பெற்ற கணிப்பாளர் பாபா வாங்கா கூறிய எதிர்கால கணிப்புகள் எப்போதும் பேசப்படும் தலைப்பாகவே உள்ளது. பலரின் நம்பிக்கைப்படி, அவரின் பல கணிப்புகள் உண்மை போலவே நடப்பதால், அவருடைய ஜோதிட கருத்துக்களுக்கு தனித்துவமான இடம் உள்ளது.