கனடாவில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் புலம்பெயர்வு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC) தனது இணைய செயலாக்க கருவியை மேம்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கயாஜியின் குராரு தொகுதியில் உள்ள கொஞ்சி கிராமத்தில் 74 வயது மோகன் லால், தனது போலி இறுதி ஊர்வலத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
பங்களாதேசத்தில் தொழிற்சாலை விபத்துகள் காரணமாக பேரழிவுகள் ஏற்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது.