ஏப்ரல் 2-ல் சனி–செவ்வாய் சேர்க்கை ஜோதிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சவால்களுடன் சேர்ந்து சில ராசிகளுக்கு ராஜயோகம் தரும் நேரம் இது.
தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்யும் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.
ஜோதிடக் கணிப்புகளின்படி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி புதன் மற்றும் குரு கிரகங்கள் ஒருவருக்கொருவர் சிறப்பு கோணத்தில் அமைந்து நவபஞ்சம யோகம் உருவாகிறது.
ஜனவரி 25ஆம் தேதி கேது பகவான் தனது நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்திலிருந்து முதல் கட்டத்திற்கு பெயர்ச்சி அடைய உள்ளார்.
ஜோதிட சாஸ்திரத்தில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. குறிப்பாக கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவாக்கும் ராஜயோகங்கள், வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்களைத் தரக்கூடியவை.