அமெரிக்காவின் Florida மாநிலத்தில் அமைந்துள்ள Mar-a-Lago இல்லத்துக்குள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் சட்ட அமலாக்க அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தற்போது South Korea-வில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்வை முழுமையாக தனது நிர்வாகம் நிறுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து பேசியபோது தாம் தவறான சொல்லை பயன்படுத்திவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.