நெல்லையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 14 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தாயும் அவரது காதலன் மணிகண்டனும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அம்பாறையில் 14 வயது மகளைக் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை, பெரிய நீலாவணை போலீசார் கைது செய்துள்ளனர்.