Tag: ராசிபலன்

ஜூன் மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்களால் கோடீஸ்வர யோகத்தை பெறும் 3 ராசிகள்

ஜூன் 2026 மாதத்தில் ஐந்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் கஜலட்சுமி, ருச்சக, ஹம்ச ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களின் தாக்கத்தால் மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய மூன்று ராசிகளுக்கு தொழில் முன்னேற்றம், நிதி ஆதாயங்கள், பதவி உயர்வு, சொத்து வரவு, திருமண வாழ்வில் மகிழ்ச்சி உள்ளிட்ட கோடீஸ்வர யோகம் கிடைக்...

செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த ராசிகளுக்கு அதிரடி அதிர்ஷ்டம்!

மே 11 அன்று மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய், சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தை உருவாக்குகிறது. இதனால் பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் சொகுசு வாழ்க்கை கிடைக்கும் ராசிகள் யாவை என்பதை அறியுங்கள்.

மங்களாதித்ய ராஜயோகம்: கையில் பணம் குவிய போகும் அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள் தான்!

செவ்வாய் மற்றும் சூரியன் மேஷ ராசியில் சேருவதால் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டத்தையும் பணவரவையும் தரப்போகிறது. எந்த ராசிக்காரர்கள் பலன் பெறுகிறார்கள் என்பதை அறியுங்கள்.

சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரப் பெயர்ச்சி.. பணமும் புகழும் குவியப்போகும் 3 ராசிகள்

மே 8 ஆம் தேதி சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். இந்த பெயர்ச்சி சிம்மம், கன்னி மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் மற்றும் தொழில் முன்னேற்றத்தை வழங்கும் என கூறப்படுகிறது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு கேது மகம் நட்சத்திரப் பெயர்ச்சி: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்!

2026ல் கேது மகம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி பெறுவதால் எந்த 3 ராசிக்காரர்கள் செல்வ யோகம் மற்றும் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள் என்பதை ஜோதிட அடிப்படையில் அறிந்து கொள்ளுங்கள்.

மார்ச் 26 முதல் கும்ப ராசியில் உதயமாகும் செவ்வாய்: இந்த 6 ராசிக்கு பணம், வெற்றி, முன்னேற்றம் குவியும்

மார்ச் 26 முதல் கும்ப ராசியில் செவ்வாய் உதயமாகும் காலத்தில் 6 ராசிக்காரர்களுக்கு பணம், தொழில் முன்னேற்றம் மற்றும் வெற்றி கிடைக்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சூரியன் உத்திரட்டாதி நட்சத்திர பெயர்ச்சி: அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

சூரியன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் இந்த காலம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன்களை தருகிறது. மார்ச் 31 வரை கடகம், மகரம், மீனம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம்

ஏப்ரல் சனி–செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்

மீன ராசியில் சனி–செவ்வாய் சேர்க்கை உருவாகும் நிலையில் சிலருக்கு மன அழுத்தமும் சவால்களும் அதிகரிக்கலாம். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் முடிவெடுப்பிலும் வாழ்க்கை முன்னேற்றத்திலும் கவனம் தேவை.

சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதியில் செவ்வாய் நுழைவு: 5 ராசிகளுக்கு கோடி நன்மைகள்! உங்க ராசி என்ன?

ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் முக்கியமான கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். தற்போது செவ்வாய் பகவான் சனி பகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதிக்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.

கஜகேசரி ராஜயோகம் 2026: 4 ராசிகளுக்கு பணவரவு, முன்னேற்ற வாய்ப்பு

2026 பிப்ரவரி 26ஆம் தேதி சந்திரன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவதால், அங்கு ஏற்கனவே பயணித்து வரும் குருவுடன் சேர்ந்து இந்த ராஜயோகம் உருவாகிறது.

இன்றைய ராசிபலன்: 19 பிப்ரவரி 2026 - இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அற்புதமான நாளாக இருக்குமாம்

இன்று கிரகங்களின் சஞ்சாரத்தின்படி, சில ராசிகளுக்கு முன்னேற்றமும், சிலருக்கு எச்சரிக்கையும் தேவைப்படும் நாளாக அமைகிறது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான ராகு–சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணவரவு!

தற்போதைய காலகட்டத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதே நேரத்தில், நிழல் கிரகமாக அறியப்படும் ராகுவும் அதே கும்ப ராசியில் பயணித்து வருகிறது.

ஒரே நேரத்தில் ராகு கேது பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு காத்திருக்கும் உண்மையான அதிஷ்டம்!

ஜோதிடக் கணிப்புகளின் படி ராகு மற்றும் கேது பொதுவாக அசுப கிரகங்களாக கருதப்பட்டாலும், சில காலங்களில் எதிர்பாராத நல்ல மாற்றங்களையும் வழங்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

மகா சிவராத்திரியில் சதுர்கிரக யோகம்: சிவன்–சனி அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உச்சம்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மகா சிவராத்திரி பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த புனித நாளில் சிவ பக்தர்கள் விரதமிருந்து இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை வழிபடுவது வழக்கம்.

100 ஆண்டுக்கு பின் கும்ப ராசியில் அரிதாக உருவாகும் ராஜயோகம் – 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மாற்றங்கள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும் காலமாக இருக்கும். வேலை தொடர்பான முன்னேற்றங்கள், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பாபா வங்கா கணிப்பு: வரும் நாட்களில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் நான்கு ராசிகள்

பாபா வங்காவின் கணிப்பின் படி, நான்கு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு செல்வம், புகழ் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் நிறைந்ததாக அமையும் என கூறப்படுகிறது.