நெல்லையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 14 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தாயும் அவரது காதலன் மணிகண்டனும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
நெல்லையில் விடுதியில் தங்கிய தோழிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய இளம்பெண் மகரஜோதி கைது. கோவையில் தலைமறைவான காதலன் கண்ணனையும் கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர்.