Tag: கூரிய ஆயுதம்

இலங்கையை உலுக்கிய தம்பதி படுகொலை; வெளியான அதிர்ச்சி தகவல்

கொள்ளை நோக்கத்துடன் வந்தவர்களே இந்தக் கொடூரச் செயலைச் செய்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் பிள்ளைகள் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாமல் போகவே, அயலவர்கள் மூலம் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பேரிடருக்கு மத்தியில் இலங்கையில் கொடூர இரட்டை கொலை – ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை

இலங்கையின் புத்தளம் மாவட்டம், நுரைச்சோலை பகுதியில் நேற்றிரவு நடந்த வன்முறை சம்பவத்தில் ஆண்–பெண் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.