அந்த நேரத்தில் அகமது, “நான் இதற்குத் தகுதியானவனா?” என்று உணர்ச்சிபூர்வமாகக் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு டெரெனியோவ்ஸ்கி, “ஒவ்வொரு டொலரும் உங்களுக்கே உரியது” என்று பதிலளித்தார்.
இச்சம்பவத்தின் போது, ஒரு குழந்தை உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர். அவர்கள் கவலைக்கிடமான நிலையில் அறுவை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
'கேளடி கண்மணி'யில் எஸ்.பி.பி.க்கு மகளாக நடித்த நீனா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களிலும் குழந்தை நடிகையாக சுட்டிக்காட்டப்பட்டார். பேபி ஷாலினி, பேபி ஷாமிலி ஆகியோர் வருவதற்கு முன்பே, தொடர்ந்து பல படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் ஹார்ன்ஸ்பை பகுதியில் ஏற்பட்ட துயரமான சாலை விபத்தில், 8 மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளி பெண் மன்விதா தரேஷ்வரும், அவரின் கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.