ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம் முதல் மீனம் வரை மொத்தம் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. பாபா வங்காவின் ஜோதிட கணிப்புகள் கூறும் அந்த சுவாரசிய தகவல்கள் இதோ.
2026 மார்ச் 11 முதல் குரு பகவான் தனது நேர்கதி சஞ்சாரத்தைத் தொடங்குவதால், மேஷம், சிம்மம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்குப் பொற்காலம் ஆரம்பமாகவுள்ளது.
நீண்ட காலமாகத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் 90’ஸ் கிட்ஸுகளுக்கு 2026-ம் ஆண்டு ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது; குறிப்பாக 5 ராசிக்காரர்களுக்குச் சுக்கிரனின் அருளால் மணவாழ்க்கை அமையவுள்ளது.
ரிஷப ராசிக்காரர்களுக்கு மனதில் தெளிவு உண்டாகி, தடைபட்டிருந்த பண வரவுகள் கைக்கு வரும். புதிய முதலீடுகளைத் தொடங்குவதற்கு இது சிறந்த காலமாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் கௌரவமும் உயரும்; நிதி ரீதியாக பலமான நிலையை அடைவீர்கள்.