இலங்கை

கிருமித் தொற்று காரணமாக யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யாழில் உயிரிழந்துள்ளார்.

டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

இன்றைய நாளுக்கான (24) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை கண்டிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிப்பு

கண்டி நகரத்திற்கு வருகை தருவதை மறு அறிவித்தல் வரும் வரை தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த, நாட்டு மக்களிடம் கோரியுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் மதிய உணவு வழங்கும் திட்டத்தை விரிவாக்க எதிர்பார்ப்பு

பாடசாலை மாணவர்களிடையே இரும்புச்சத்து குறைபாட்டைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

உள்ளூராட்சித் தேர்தல் 2025; தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமானது

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முதல்கட்டமாக தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை ஆரம்பமானது.

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான விசாரணை குழு கூடியது

விசாரணைக் குழு நேற்றைய தினம் (23) நாடாளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடிக் கலந்துரையாடியது.

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

74 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; இளைஞனுக்கு எதிராக மக்கள் போராட்டம்

74 வயது மூதாட்டியை 24 வயது இளைஞன் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பொலிஸாரின் காவலில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது!

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல் இன்று(23) காலை பிரேத பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முட்டை விலையில் திடீர் வீழ்ச்சி

முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ள நிலையில், முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹட்டனில் திடீரென தீப்பிடித்த முச்சக்கர வண்டி

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் ஸ்டெதன் தோட்ட பகுதியில், இன்று (23) முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்தது.

கனடா ஆசையால் உயிரை விட்ட யாழ்ப்பாண இளைஞன்

ஆரியக்குளம் சந்திக்கு அருகாமையில் உள்ள வளவு ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளால் மாணவனை மோதி தப்பிச்சென்ற பெண்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் பாடசாலை மாணவனை மோட்டார் சைக்கிளால் மோதிய பெண், தப்பிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டேன் பிரியசாத் கொலை; மூவர் அதிரடியாக கைது

டேன் பிரியசாத், சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொன் பிரியசாத் உயிரிழப்பு

வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டொன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தற்போது அறிவித்துள்ளனர்.

மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.