சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மகனை அதே இடத்திற்கு அழைத்து வந்ததன் மூலம் வில்லியம் இந்தச் சேவைப் பணியைத் தொடர்கிறார்.
அரசாங்கத்தால் புகலிட கோருபவர்களை தங்க வைக்க பயன்படுத்தப்படும் மூன்று நட்சத்திர வசதியுடைய St Giles Hotel விருந்தகத்தில் அவர் வசித்து வந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
லண்டனின் ஹாக்னி பகுதியில் அமைந்துள்ள கிளிசோல்ட் பூங்காவில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.