முதல் காதலை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத 4 ராசிகள் யார்? விருச்சிகம், கடகம், மீனம், ரிஷப ராசிக்காரர்கள் ஏன் காதல் தோல்வியிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்?
ஜூன் 3 முதல் சூரிய-சனி 60 டிகிரி கோணத்தில் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம், 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் தரும்.
நேர்மை, விசுவாசம் மற்றும் அசைக்க முடியாத அன்பு ஆகியவற்றால் தன் மனைவியின் மனதை வெல்லும் சிறந்த கணவர்கள் எந்தெந்த ராசியில் பிறக்கிறார்கள் என்பதை ஜோதிட ரீதியாக இங்கே காணலாம்.
2026 மார்ச் 11 முதல் குரு பகவான் தனது நேர்கதி சஞ்சாரத்தைத் தொடங்குவதால், மேஷம், சிம்மம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்குப் பொற்காலம் ஆரம்பமாகவுள்ளது.
உலகப்புகழ் பெற்ற பாபா வாங்காவின் கணிப்புப்படி, மார்ச் 23 முதல் குறிப்பிட்ட ஐந்து ராசியினருக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம் தேடி வரப்போகிறது.
ஜோதிடத்தில் புதன் கிரகம் அறிவு, புத்திக்கூர்மை, பேச்சுத்திறன், வியாபாரம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை குறிக்கும் முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறது.
ஜோதிடக் கணிப்புகளின்படி, பிப்ரவரி மாதம் பல்வேறு கிரகப் பெயர்ச்சிகளால் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி தை மாதம் தொடங்குகிறது. இந்த மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பயணம் செய்ய, அது சனி பகவானின் சொந்த வீடு என்பதால், பலருடைய வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது.
மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு செவ்வாய் அதிபதியாக இருக்கிறார். ஒவ்வொரு ராசியிலும் சுமார் 45 நாட்கள் வரை தங்கும் செவ்வாய், தொடர்ந்து நட்சத்திரங்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்.
சுக்கிரன் மார்ச் 26-லும், செவ்வாய் மே 11-லும் மேஷ ராசியில் நுழைவதன் மூலம், ஒரு அரிய ‘கோடீஸ்வர யோகம்’ உருவாகிறது.
தனது 12-வது வயதில் பார்வையை இழந்த பாபா வாங்கா, அதை ஞான திருஷ்டியின் தொடக்கமாக பின்பற்றுபவர்கள் கருதுகின்றனர். அவர் உயிருடன் இருந்தபோதே 5079 ஆம் ஆண்டு வரையான கணிப்புகளை வெளியிட்டதாக நம்பப்படுகிறது.