கர்நாடகாவில் திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த பெயிண்டரை, அவரது மனைவியுடன் உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாகப் பிடித்த கணவரும் அவரது குடும்பத்தினரும் சரமாரியாகத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அலைனாவை அங்கிருந்த தெருநாய் ஒன்று திடீரென தாக்கி, முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கடித்து குதறியது.