பட்டாயாவில் பாலியல் தொழில் சட்டவிரோதமாக இருந்தாலும், அங்கு இரவு நேரங்களில் பலர் தங்கள் சேவைகளை விளம்பரப்படுத்துவது வழக்கம். இந்த சூழலில், தாய்லாந்துக்கு சுற்றுலா வந்த இந்தியர் ஒருவர் ஒரு திருநங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உல்லாசமாக இருந்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ அறிக்கையில், மன்னர் சார்ள்ஸ், “பிராந்தியம் முழுவதும் பரவலான அழிவுகள் ஏற்பட்டுள்ளதை அறிந்து நானும் ராணி கமிலாவும் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.