பட்டாயாவில் பாலியல் தொழில் சட்டவிரோதமாக இருந்தாலும், அங்கு இரவு நேரங்களில் பலர் தங்கள் சேவைகளை விளம்பரப்படுத்துவது வழக்கம். இந்த சூழலில், தாய்லாந்துக்கு சுற்றுலா வந்த இந்தியர் ஒருவர் ஒரு திருநங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உல்லாசமாக இருந்துள்ளார்.
அந்த நேரத்தில் அகமது, “நான் இதற்குத் தகுதியானவனா?” என்று உணர்ச்சிபூர்வமாகக் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு டெரெனியோவ்ஸ்கி, “ஒவ்வொரு டொலரும் உங்களுக்கே உரியது” என்று பதிலளித்தார்.
டோட்டன்ஹாமைச் சேர்ந்த 40 வயது சைமன் லெவி, இரு பெண்களை கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பு மூலம் ஆஜரானார்.