ஈரானில் 8 பெண்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக டிரம்ப் கூறியதை ஈரான் அரசு மறுத்துள்ளது. சிலர் விடுவிக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் மீது வழக்குகள் தொடரப்படுவதாகவும் நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் மனிதக் கை போன்ற தத்ரூபமான வடிவில் விளைந்த சேனைக்கிழங்கு சமூக வலைதளங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், அவருக்கு இந்த துப்பாக்கிச் சூட்டுடன் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியானதைத் தொடர்ந்து அந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.