கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாக்கப்பட்ட மலைப்பாம்புடன் நடனமாடிய குற்றச்சாட்டில், நெத்மி ஹிரண்யா என்ற பெண்ணைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இதனை கவனித்ததையடுத்து, குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன், அவரது கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.