இந்த நண்பர்களின் குடும்பங்களும் பல ஆண்டுகளாக வைரங்களைத் தேடி வந்தபோதும், இதுவரை யாருக்கும் ஒரு வைரக்கல் கூட கிடைக்கவில்லை. ஆனால், நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, அதிர்ஷ்டம் இந்த இரு நண்பர்களுக்கு ஒரே நேரத்தில் கைகூடியது.
மடகாஸ்கர் தலைநகர் ஆண்டானனரிவோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், சுமார் 300 கிலோ எடையுள்ள அபூர்வமான மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய இராணுவ ஆட்சி அறிவித்துள்ளது.