அதன்பின் அவர்கள் எங்கு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், அவர்கள் சமூகத்தின் பார்வைக்கு அப்பாற்பட்டு மறைந்துவிடுகிறார்கள் என்று அவர் கவலை தெரிவித்தார்.
பிரித்தானியாவில் அகதிகளாக இருந்தவர்களின் குடியேற்ற நிலை ரத்து செய்யப்பட்டால், அந்நாட்டில் பிறந்த அவர்களின் குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம் என்ற புதிய திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.