தந்தையின் கொலைக்கு பழிதீர்க்க உறுதி தெரிவித்த மொஜ்தபா கமேனி; ஹார்முஸ் நீரிணை, இஸ்ரேல்-லெபனான் மோதல் மற்றும் அமெரிக்கா-ஈரான் பதற்றம் அதிகரிக்கும் நிலையில் முக்கிய எச்சரிக்கை.
காமேனியின் மறைவுக்கு பின், ஈரானில் 7 நாட்கள் பொது விடுமுறை மற்றும் 40 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஈரான் தூதரகங்களில் கொடி அரைக்கம்பத்தில் பறக்க வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம், 19 நாடுகளிலிருந்து வரும் அனைத்து குடியேற்ற மற்றும் புகலிட விண்ணப்பங்களையும் உடனடியாக இடைநிறுத்தியுள்ளது.