இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்கா கருணாரத்தின மீது, ஒரு பெண் தனது இரண்டு மாத குழந்தையின் தந்தை அவர் தான் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுவதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லலகே இன்று (19) காலை நாடு திரும்பினார்.