இங்கிலாந்தில் புகலிடம் கோருபவர்களுக்கு மருத்துவ சந்திப்புகளுக்காக டாக்ஸி சேவை வழங்கப்பட்டு வந்த முறை விரைவில் மாற்றப்பட உள்ளது. வரும் பெப்ரவரி மாதம் முதல், மருத்துவ தேவைகளுக்காக டாக்சியில் பயணிப்பது பெரும்பாலான புகலிடம் கோருபவர்களுக்கு தடை செய்யப்படும் என பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது.
சுற்றுலா, வணிகம், அதிகாரப்பூர்வ பயணங்கள் உள்ளிட்ட அனைத்து வகை விசாக்களும் அந்த மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு நிறுத்தப்படவுள்ளது.
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரின் வாழ்வாதார செலவுகளை குறைப்பதற்காக, அவர்களிடம் உள்ள நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்ய பிரித்தானிய உள்துறை அமைச்சகம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.