தம்பியை கொலை செய்த அண்ணன்; விசாரணையில் வெளியான தகவல்
ஜா-எல பொலிஸ் பிரிவின் ஏகல சாந்த மேத்யூ மாவத்தை பகுதியில் நேற்று (01) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பண தகராறு தொடர்பாக இரண்டு ...
ஜா-எல பொலிஸ் பிரிவின் ஏகல சாந்த மேத்யூ மாவத்தை பகுதியில் நேற்று (01) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பண தகராறு தொடர்பாக இரண்டு ...
யாழில், தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த 45 வயதுடைய ...
பொகவந்தலாவை லெச்சுமி தோட்டம், மத்திய பிரிவு, பத்தாம் இலக்க தேயிலை மலைக்கு அருகாமையில் உள்ள கால்வாயிலிருந்து நேற்று முன்தினம் (11) இரவு ஒரு பிள்ளையின் தந்தையான 57 ...
16 வயது காதலியைக் கொடூரமாகக் கொலை செய்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் (29) இந்திய தலைநகர் டெல்லியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த பைத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் கணேசன் (வயது 45). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கு பிரவீணா, மேகலா என்ற ...
கிரேக்கத்தில் விடுமுறையை கொண்டாட சென்ற பிரித்தானிய பெண் மாயமான நிலையில், தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் Bath பகுதியை சேர்ந்த 74 வயது ...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வெளிநாட்டவரான பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச் ...
Turkey Earthquake Goalkeeper Body Found Trapped: துருக்கி தேசிய கால்பந்து அணியின் கோல்கீப்பராக செயல்பட்டு வந்தவர் 28 வயதான அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான். இந்த நிலையில் ...
யாழ்ப்பாணம் - கோப்பாயில் குடும்பஸ்தர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (21) ...
உக்ரேனில் தலைநகர் கீவ் அருகே குடியிருப்பு பகுதியில் நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் உள்விவகார அமைச்சர் உட்பட 16 பேர்கள் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்புடைய ...
யாழ். மானிப்பாய் - கட்டுடையில் கிணற்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (12) பதிவாகியுள்ளது. கட்டுடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது ...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கண்டெய்னர் லாரி மற்றும் டாடா ஏஸ் வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர். திருச்சி - ...