நாட்டில் தாய்மார்களின் இறப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த யுவதி முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மிதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது 34 வயதான கணவர் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுவதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லலகே இன்று (19) காலை நாடு திரும்பினார்.