Tag: Crime News

எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய காதலன்; 22 வயதுப் பெண் எடுத்த விபரீத முடிவு!

தெலங்கானா மாநிலத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி... இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்...என்ன நடந்தது?

காதல் பெயரில் திருமணம் செய்து விட்டு மாயமான இளைஞர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே திருமணமாகி இரட்டை குழந்தைகளின் தந்தை என்ற உண்மை பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நண்பனின் மனைவியை மிரட்டி உல்லாசம்… 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்த கொலை ரகசியம்

சத்தீஸ்கரில் நான்கு ஆண்டுகளாக மறைந்திருந்த கொலை வழக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காதல், துரோகம் மற்றும் பிளாக்மெயில் இணைந்த இந்த சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமணம் செய்வதாக ஏமாற்றி சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது

கர்நாடக மாநிலத்தின் வேனூர் பகுதியில், 22 வயதான இளைஞர் ஒருவரை, சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டின் பேரில் போலீஸார் கைது செய்தனர்.