வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள்—அவர்களின் பிள்ளைகளும் வெளிநாட்டிலேயே பிறந்தால்—அந்த குழந்தைகளுக்கு கனேடிய குடியுரிமை தானாக வழங்கப்படாத நிலை தற்போது நடைமுறையில் உள்ளது.
வெளிநாடுகளில் பிறந்த கனேடியர் குழந்தைகளுக்கும் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி குடும்பங்களுக்கும் முக்கியமான நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.