சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் ஜூன் 11, 2026 அன்று புதன் மற்றும் சுக்கிரன் ஒரே நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்கள். இந்த அபூர்வ கிரக மாற்றத்தால் ரிஷபம், சிம்மம், துலாம் ஆகிய மூன்று ராசிகளுக்குத் தொழில், குடும்பம், தனிப்பட்ட வாழ்வில் பொற்காலம் பிறக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.
ஜூன் 2ஆம் தேதி குரு கடக ராசியில் பிரவேசிப்பதால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகம், மேஷம், ரிஷபம், மிதுனம், மீனம் ஆகிய ராசிகளுக்குச் செழிப்பு, வெற்றி, வளர்ச்சியைத் தரும் என ஜோதிடம் கூறுகிறது. இந்தப் பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்குப் பார்க்கலாம்.
சனி பகவானின் சிறப்பு அருள் கிடைக்கும் 5 ராசிகள் எவை? ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனி காலங்களிலும் குறைந்த பாதிப்பை சந்திக்கும் ரிஷபம், துலாம், தனுசு, மகரம் மற்றும் கும்ப ராசிகளின் ஜோதிட முக்கியத்துவத்தை அறியுங்கள்.
ஜூன் 2, 2026 அன்று குருபகவான் கடக ராசியில் உச்சம் பெறுகிறார். இந்த சக்திவாய்ந்த குருப்பெயர்ச்சி காரணமாக 4 ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தில் பெரிய முன்னேற்றம் கிடைக்கலாம்.
ஜூன் 2026 மாதத்தில் ஐந்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் கஜலட்சுமி, ருச்சக, ஹம்ச ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களின் தாக்கத்தால் மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய மூன்று ராசிகளுக்கு தொழில் முன்னேற்றம், நிதி ஆதாயங்கள், பதவி உயர்வு, சொத்து வரவு, திருமண வாழ்வில் மகிழ்ச்சி உள்ளிட்ட கோடீஸ்வர யோகம் கிடைக்...
ஜோதிட சாஸ்திரத்தின்படி, மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தங்கள் கணவனை முழுமையாகக் கட்டுப்படுத்த நினைப்பவர்களாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மே 20, 2026 அன்று சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரத்திற்கு மாறுகிறார். இந்த மாற்றத்தால் ரிஷபம், கும்பம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம், தொழில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி, புகழ் ஆகியன அதிகரிக்கும் என ஜோதிடம் தெரிவிக்கிறது.
மே 11 அன்று மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய், சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தை உருவாக்குகிறது. இதனால் பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் சொகுசு வாழ்க்கை கிடைக்கும் ராசிகள் யாவை என்பதை அறியுங்கள்.
முதல் காதலை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத 4 ராசிகள் யார்? விருச்சிகம், கடகம், மீனம், ரிஷப ராசிக்காரர்கள் ஏன் காதல் தோல்வியிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்?
2 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அபூர்வ கிரக மாற்றங்களால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், துலாம், மகரம் ஆகிய 6 ராசிகளுக்குச் செல்வமும் வெற்றியும் கிடைக்கப்போகிறது. யாருக்குக் கோடீஸ்வர யோகம் என்பதை விரிவாகக் காணலாம்.
ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம் முதல் மீனம் வரை மொத்தம் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. பாபா வங்காவின் ஜோதிட கணிப்புகள் கூறும் அந்த சுவாரசிய தகவல்கள் இதோ.
மாதத் தொடக்கத்தில் புதன், செவ்வாய், சூரியன் மற்றும் ராகு கும்ப ராசியில் இருக்கும் நிலைகளால் புதாதித்ய ராஜயோகம், மங்களாதித்ய ராஜயோகம், நவபஞ்ச ராஜயோகம் மற்றும் சதுர்கிரக யோகங்கள் உருவாகுகின்றன.
2026 பிப்ரவரி 26ஆம் தேதி சந்திரன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவதால், அங்கு ஏற்கனவே பயணித்து வரும் குருவுடன் சேர்ந்து இந்த ராஜயோகம் உருவாகிறது.
சுக்கிரன் மார்ச் 26-லும், செவ்வாய் மே 11-லும் மேஷ ராசியில் நுழைவதன் மூலம், ஒரு அரிய ‘கோடீஸ்வர யோகம்’ உருவாகிறது.
2026 ஆம் ஆண்டு பல முக்கியமான கிரக பெயர்ச்சிகளால் நிரம்பியுள்ளது. குறிப்பாக, சனி மற்றும் குரு பகவான்களின் இயக்கம் சில ராசிகளின் வாழ்க்கைப் பாதையையே மாற்றும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.
தனது 12-வது வயதில் பார்வையை இழந்த பாபா வாங்கா, அதை ஞான திருஷ்டியின் தொடக்கமாக பின்பற்றுபவர்கள் கருதுகின்றனர். அவர் உயிருடன் இருந்தபோதே 5079 ஆம் ஆண்டு வரையான கணிப்புகளை வெளியிட்டதாக நம்பப்படுகிறது.