சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் ஜூன் 11, 2026 அன்று புதன் மற்றும் சுக்கிரன் ஒரே நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்கள். இந்த அபூர்வ கிரக மாற்றத்தால் ரிஷபம், சிம்மம், துலாம் ஆகிய மூன்று ராசிகளுக்குத் தொழில், குடும்பம், தனிப்பட்ட வாழ்வில் பொற்காலம் பிறக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.
ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த யோகங்களில் ஒன்றான சதுர்கிரக யோகம், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அரிய கோணத்தில் இப்போது உருவாக உள்ளது.
புதன் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்கிறார். இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. அந்த வகையில் எந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக மாறப்போகிறது என நாம் இங்பு பார்ப்போம்.