நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் வேளையில், முன்னாள் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இறுதி போட்டியாளர்களுடன் உரையாடும் பகுதி ஒளிபரப்பாகியுள்ளது.
பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக ஒரே வாரத்தில் மூன்று போட்டியாளர்கள் — பார்வதி, கம்ருதீன் மற்றும் சுபிக்ஷா — வெளியேறியுள்ளனர்.