பயணத்தின் போது சாரதி தமக்கு ஒழுங்கற்ற முறையில் தொந்தரவு செய்ததாக அந்த பெண் சுற்றுலா பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
பட்டாயாவில் பாலியல் தொழில் சட்டவிரோதமாக இருந்தாலும், அங்கு இரவு நேரங்களில் பலர் தங்கள் சேவைகளை விளம்பரப்படுத்துவது வழக்கம். இந்த சூழலில், தாய்லாந்துக்கு சுற்றுலா வந்த இந்தியர் ஒருவர் ஒரு திருநங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உல்லாசமாக இருந்துள்ளார்.